[ கடவுள் துணை ]

உண்மையின் பொருளாய் எல்லா உயிர்களிலும் குடிகொண்டிருக்கும் ஆண்டவனே!

அன்பின் சாட்சியாய் எல்லா உயிர்களுக்கும் வாழ்வு கொடுக்கின்ற ஆண்டவனே!

உமது கடாட்சம் அனைவருக்கும், அனைத்திற்கும் என்றும் கிடைப்பதாகுக!